இடுகைகள்

தெரு நாய்கள் மக்களுக்கு ஒரு வர பிரசாதம்

படம்
என்னடா இவன் நாய் போயி மக்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறானே அப்படித்தானே நினைக்கிறீங்க? ஆமா தாங்க இந்த உலகத்தில் முதல் நண்பன் யார்? என்று கேட்டால் அது நாய்கள் தான்.  ஆதி காலத்தில் இருந்து இன்று வரை மனிதனுக்கு ஒரு உற்ற நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயல்படக்கூடியது இந்த நாய்கள் இனம். மனிதன் ஆதிகாலம் தொட்டு அன்றிலிருந்து இன்று வரை அவனுக்கு உறுதுணையாக செயல்பட்டு கொண்டிருப்பது இந்த நாய்கள் தான். இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய அருட்பெரும் கொடை தான் இந்த நாய்கள். காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு அவனுடைய பாதுகாப்பிற்காகவே அவனுடன் அழைத்துச் சென்று அந்த நாயை பழக்கினான். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் நாயை பழக்கவில்லை நம்மை தான் நாய்கள் பழகிக் கொள்கின்றன. நாய்களின் மூலையில் மனிதர்களுக்கு நீ உறுதுணையாக பாதுகாப்பாக எப்போதும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து தான் அந்த நாயை உருவாக்கி இருக்கின்றார். அப்படிப்பட்ட அந்த நாயை பற்றி சொல்ல வேண்டுமேயானால் நாய்கள் எந்த விளக்குகளுக்கும் எந்த உயிரினங்களுக்கும் பயப்படாத ஒன்று. தன் எஜமானருக்கு ஒரு பிரச்சனை வந்து வட்டால் களத்தில் இறங்கி...

பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசர அரசின் உள்ள பொற்கோவிலை பார்க்கச் சென்றோம்

படம்
 அடுத்து நாங்க போன இடம் பஞ்சாப்ல இருக்க கூடிய அம்ரிஸ்டர் அதாவது அமிர்தசரஸ் என்று சொல்லக்கூடிய ஊருக்குத்தான் போனோம். இங்கே மிக முக்கியமான மூன்று இடங்கள பார்க்க வேண்டியதா இருந்துச்சு. அதுல ஒன்னு 1919 இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அந்த இடத்தை நாங்கள் பார்க்க போனோம். அந்த இடத்தை பார்க்கும் போது எங்கள் மனது வேதனையானது. எந்தவித அறிவிப்பும் இன்றி மக்களை ஓட விட்டு சுட்டு தள்ளினார் வெளிநாட்டுக்காரன் ஜெனரல் o Tyre. மக்கள் தப்பிப்பதற்காக அங்கு மிஞ்சும் மூடினார்கள் அதில் பல பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அதன் குண்டு பதிந்த செங்கல் சுவற்றை நம்மால் நன்றாகவே பார்க்க முடிந்தது. இவர்களை நினைவூட்டும் வகையில் ஒரு நினைவுச் சின்னமும் அங்கே அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான் இன்னொரு நபரை பற்றி மருந்து கொண்டேன் இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயர் என்பவரை அவரின் இடத்திற்கு சென்று பஞ்சாப்பை சேர்ந்த யுத்தம் சிம் என்பவர் புத்தகம் ஒன்றில் கை துப்பாக்கி மறைத்து வைத்துக்கொண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த அந்த ஜெனரல் ஓ டயர் என்பவனை சுட்டு வீழ்த்தினார்...

ராஜஸ்தானின் பாரம்பரிய உடையில் தான் ராஜாவைப் போல் உணர்ந்தேன்

படம்
வணக்கம் அன்பார்ந்த நண்பர்களே அப்படியே ஆக்ரா கோட்டையை பார்த்துபுட்டு அங்க இருந்து பஸ் ஏறி போன இடம் தான் ஜெய்ப்பூர். அதுக்கு இடையில நாங்க எல்லாரும் பிரியாணி சாப்பிட்டோம் அந்த நாங்க எல்லாரும் அப்படின்றது யாருன்னா தேனி மாவட்டத்தில் உள்ள பரம்  என்ற ஊரில் அமைந்திருக்கக் கூடிய கேட் அக்ரி காலேஜ் அந்த ஸ்டூடண்ட் தான் கிட்டத்தட்ட ஒரு 120 பேரு ஆல் இந்தியா டூருக்கு வந்திருந்தாங்க. அதுல என்னுடைய அக்கா பையன் விவின் பிரியதர்சன் இருந்தான் அவனுடைய கால்ல அடிபட்டிருக்க காரணத்தினால் அவனுக்கு உதவிக்காக ஃபேமிலில இருந்து யாராவது ஒருத்தர் வரணும்னு சொல்லி அப்படித்தான் நானும் போனேன். நாங்க எல்லாரும் ஒரு தாபா கடையில உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டுட்டு மீண்டும் பஸ்ல ட்ரவல் பண்ணா  அந்த பஸ் ஜெய்ப்பூர்ல இருக்க ஒரு ஹோட்டல் கிட்ட போயி நின்னுச்சு அங்க எல்லாரும் அன்னைக்கு தூங்கிட்டு மறுநாள் காலையில எந்திரிச்சு போன இடம் தான் இப்ப நீங்க படத்துல பாத்துகிட்டு இருக்கிறது.  ராஜஸ்தானில் அமைந்திருக்கக் கடிய ஜெய்ப்பூரில் இருக்கக்கூடிய ஜால் மஹால் தான் இந்த இடம். வாட்டர் பேலஸ் என்று அழைக்கக்கூடிய இந்த இடம் 18 ஆம நூற்ற...

அக்பர் கோட்டையும் மூன்று மதத்தைச் சேர்ந்த மனைவிகளும்

படம்
 தாஜ்மஹாலை முடித்துவிட்டு நாங்கள் அடுத்த சென்ற இடம்தான் ஆக்ரா கோட்டை அதாவது அக்பர் கோட்டை என்று அதைச் சொல்லலாம். ஹிமாயூனின் மகனான அக்பர் அந்த கோட்டையை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜலாலுதீன் அதாவது முகமது ஜலாலுதீன் என்று சொல்லக்கூடிய அக்பர் 3 மனைவிகளை கட்டியதாக சொல்லப்படுகிறது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. முஸ்லிம் கிறிஸ்டின் இந்து என்று மூன்று மதத்தில் உள்ள பெண்களையும் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜோதா என்ற இந்து பெண்ணை கல்யாணம் முடித்து அவருக்கான கோட்டைகளையும் அமைத்து தந்ததையும் இங்கே பார்க்க முடிகிறது. பாலிவுடில் ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடித்துள்ள ஜோதா அக்பர் படம் இந்த இடத்தில் எடுக்கப்பட்டது தான் மேலும் அதே சம்பவம்தான் இங்கே நடந்து இருக்கிறது. அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக மேலும் அக்பர் கோட்டை பற்றிய சிறப்புகளை கீழே எழுதுகின்றேன். இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.  அக்பர் காலத்தில் தான் முகலாயப் பேரரசு இந்தியாவில் அதிகமான இட...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேப்பங்குச்சியா? டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ்ஷா? ஏது சிறந்தது?